நாமக்கல் மாவட்ட கூட்டுறவு வங்கி வேலை வாய்ப்பு 2020
நாமக்கல் மாவட்ட கூட்டுறவு டவுன் வங்கி அதன் உதவி மற்றும் எழுத்தர் 62 காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை அதன் அதிகாரபூர்வத்தளத்தில் வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும் ஆர்வமமும் உள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பபங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் ஆன்லைன் வாயிலாக 07.03.2020 முதல் 31.03.2020 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பணி குறித்த விவரங்களை அறிய கீழே உள்ள இணையதளத்தை காணலாம்.
தமிழக கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020
பணிகள்: உதவி மற்றும் எழுத்தர் – 62
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 40 வயதிற்குள் இருப்பவராக இருத்தல் வேண்டும்.
கல்விதத்தகுதி:
விண்ணப்பிப்பதாரர்கள் Any Degree முடித்திருக்க வேண்டும்.
ஊதியம்:
தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ..11,900 /- முதல் ரூ.33,000 /- வரை ஊதியமாக வழங்கப்படும்.
தேர்வு செய்யும் முறை :
விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல்,ஆவணங்கள் சரிப்பார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் .
விண்ணப்பிக்கும் முறை :
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் ஆன்லைன் வாயிலாக 07.03.2020 முதல் 31.03.2020 வரை விண்ணப்பிக்கலாம்.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |