காஞ்சிபுரம் குழந்தைகள் பாதுகாப்பு துறை வேலை அறிவிப்பு 2020
காஞ்சிபுரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புத் துறை குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் நன்னடத்தை அதிகாரி 01 பதவிக்கு காலியிட வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இப்பணிக்கு தகுதியும் ஆர்வமமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க நாளை 24.03.2020 இறுதி நாள். எனவே இப்பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர்கள் கீழே உள்ள இணையதளம் வாயிலாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்ப படிவத்தை அதில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு 24.03.2020 நாளை வரை சமர்ப்பிக்கலாம். மேலும் இப்பணி குறித்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்ட்டுள்ளன கொடுக்கப்பட்டுள்ளன.
காஞ்சிபுரம் குழந்தைகள் பாதுகாப்பு துறை வேலை அறிவிப்பு 2020
குழுவின் பெயர் | காஞ்சிபுரம் குழந்தைகள் பாதுகாப்பு துறை |
பணியின் பெயர் | நன்னடத்தை அதிகாரி |
விண்ணப்பிக்க இறுதி நாள் | 24.03.2020 |
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்