கடலூர் மாவட்ட கால்நடை பணிகள் 2020

0
கடலூர் மாவட்ட கால்நடை பணிகள் 2020
கடலூர் மாவட்ட கால்நடை பணிகள் 2020

தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை ஆனது கடலூரில் காலியாக உள்ள 8 அலுவலக உதவியாளர், அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்களுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் 10.02.2020 அன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதற்கான அறிவிப்பு மற்றும் இணைய முகவரி ஆகியவற்றை கீழே வழங்கியுள்ளோம்.

பணியிடங்கள் :

மொத்தம் 08 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு :

18 முதல் 35 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி :

8 / 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதுமானது.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ. 15700 /- முதல் ரூ. 62000 /-

தேர்வு செயல்முறை :

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

Official Website

Notification Download Link

Application Form Download Link

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!