இந்திய அஞ்சல் துறை வேலை 2020
இந்திய தபால் துறையில் காலியாக உள்ள Postal Assistant பதவிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியிருந்தது. இப்பணிக்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பட்டது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அஞ்சல் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க நாளை 16.10.2020 இறுதி நாள். எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 16.10.2020 நாளைக்குள் விரைவில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் இப்பணிக்கான வயது வரம்பு, அத்தியாவசிய தகுதி, திறன்கள் போன்றவற்றை கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
வேலைவாய்ப்பு செய்திகள்
நிறுவனம் | இந்திய தபால் துறை |
பணியின் பெயர் | Postal Assistant |
மொத்த பணியிடங்கள் | 01 |
கடைசி தேதி | 16.10.2020 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
காலிப்பணியிடங்கள் :
Postal Assistant – 01
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் வயதானது அதிகபட்சம் 65க்குள் இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பத்தார்கள் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
கல்வித்தகுதி :
Graduate முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
மாத ஊதியம்:
Postal Assistant – Rs.30,000/-
தேர்வு செயல் முறை:
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணியிடங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 16.10.2020 அன்று அல்லது அதற்கு முன்பாக அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.
Download Notification for India post recruitment
Official Site
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
Good opportunity
I am a 12 the qualified person
Good job