இந்திய அஞ்சல் துறையில் 40,800+ பணியிடங்கள் -மாதம் ரூ.29,380/-ஊதியம் | விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்!

1
இந்திய அஞ்சல் துறையில் 40,800+ பணியிடங்கள் -மாதம் ரூ.29,380/-ஊதியம் | விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்!
இந்திய அஞ்சல் துறையில் 40,800+ பணியிடங்கள் -மாதம் ரூ.29,380/-ஊதியம் | விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்!
இந்திய அஞ்சல் துறையில் 40,800+ பணியிடங்கள் -மாதம் ரூ.29,380/-ஊதியம் | விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்!

இந்திய அஞ்சல் ஆனது சமீபத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் Gramin Dak Sevaks (GDS) ((Branch Postmaster(BPM) / Assistant Branch Postmaster(ABPM) / Dak Sevak)) பணிக்கென மொத்தம் 40,889 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இப்பணிக்கு தற்போது விண்ணப்பங்கள் வரவேற்கபட்டு வருகிறது. விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் நாளை இறுதி நாள்(16.02.2023) என்பதால் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரம்:
  • இந்திய அஞ்சல் துறையில் சமீபத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியானது.அதில் Gramin Dak Sevaks (GDS) ((Branch Postmaster(BPM) / Assistant Branch Postmaster(ABPM) / Dak Sevak)) பணிக்கென மொத்தம் 40,889 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 40 ஆக இருக்க வேண்டும். இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.10,000/- முதல் ரூ.29,380/- வரை சம்பளமாக வழங்கப்படும்.
  • இப்பணிக்கு பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் Merit list மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவித்துள்ளது.
India Post விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 16.02.2023க்குள் ஆன்லைன் மூலம் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!