கோயம்புத்தூரில் உள்ள ICAR பருத்தி ஆராய்ச்சிக்கான மத்திய நிறுவனம் ஆனது Young Professional பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என 2 பணியிடங்கள் காலியாக உள்ளன. ICAR-CICR, கோயம்புத்தூர் ஆட்சேர்ப்பு அறிவிப்பின் படி, ஆர்வமுள்ளவர்கள் 30-04-2024 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொண்டு பணிவாய்ப்பை பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் | ICAR-CICR, Coimbatore |
பணியின் பெயர் | Young Professional |
பணியிடங்கள் | 2 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 30-04-2024 |
விண்ணப்பிக்கும் முறை | Interview |
ICAR-CICR, Coimbatore காலிப்பணியிடங்கள்:
Young Professional-II பதவிக்கு என 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.
YP கல்வி தகுதி:
CICR அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் M.Sc முடித்திருக்க வேண்டும்.
தமிழகத்தில் திறக்கும் தேதி.. தேர்வு முடிவு எப்போது? – அமைச்சர் ஆலோசனை!
சம்பள விவரம்:
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.42,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.
வயது வரம்பு:
விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 45 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
தேர்வு செயல் முறை:
இந்த மத்திய அரசு பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
தமிழகத்தில் மத்திய அரசு துறையில் பணிபுரிய விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்துடன் நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. நேர்காணல் ஆனது ஏப்ரல் 30 ஆம் தேதி நடைபெற உள்ளது.
Download Notification 2024 Pdf