கல்லூரிகளில் 4775 தற்காலிக ஊழியர்களுக்கு 3 ஆண்டுகள் பணி நீட்டிப்பு – உயர்கல்வித்துறை சுற்றறிக்கை!!

0
கல்லூரிகளில் 4775 தற்காலிக ஊழியர்களுக்கு 3 ஆண்டுகள் பணி நீட்டிப்பு - உயர்கல்வித்துறை சுற்றறிக்கை!!
கல்லூரிகளில் 4775 தற்காலிக ஊழியர்களுக்கு 3 ஆண்டுகள் பணி நீட்டிப்பு - உயர்கல்வித்துறை சுற்றறிக்கை!!
கல்லூரிகளில் 4775 தற்காலிக ஊழியர்களுக்கு 3 ஆண்டுகள் பணி நீட்டிப்பு – உயர்கல்வித்துறை சுற்றறிக்கை!!

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உள்ள 4,775 தற்காலிக பணியாளர்களுக்கு 3 ஆண்டுகள் மேலும் பணியாற்ற, பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதாக கல்லூரி கல்வி இயக்குனர் அனைத்து கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

பணி நீட்டிப்பு ஆணை:

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் காலமுறை ஊதியம் பெரும் பேராசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். அதே நேரம் அரசு அறிவித்த கூடுதல் இடங்களில் பேராசிரியர்கள் தற்காலிகமாக பணியாற்றி வருகின்றனர். அவர்கள் பணி நிரந்தரம் வழங்கக்கோரி அரசிடம் பல முறை கோரிக்கை வைத்தனர்.

தமிழகத்தின் 47வது தலைமை செயலாளர் – ராஜீவ் ரஞ்சன் பதவியேற்பு!!

தற்போது அவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை பணி நீட்டிப்பு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி தமிழக கல்லூரிகளில் உள்ள தற்காலிக பணியாளர்கள் 4,775 பேருக்கு 3 ஆண்டுகள் வரை கூடுதலாக பணி செய்யலாம் என கல்லூரி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பை அனைத்து உயர்கல்வி முதன்மை செயலருக்கு அனுப்பப்பட்டு உள்ளதாகவும், ஒப்புதல் கடிதம் விரைவில் வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!