தமிழக ஊர்காவல் படையில் 10வது முடித்தவர்களுக்கான வேலை – உடனே விரையுங்கள்!

0
தமிழக ஊர்காவல் படையில் 10வது முடித்தவர்களுக்கான வேலை - உடனே விரையுங்கள்!
தமிழக ஊர்காவல் படையில் 10வது முடித்தவர்களுக்கான வேலை - உடனே விரையுங்கள்!

தமிழக ஊர்காவல் படையில் 10வது முடித்தவர்களுக்கான வேலை – உடனே விரையுங்கள்!

தமிழ்நாடு தர்மபுரி மாவட்டத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள ஊர்க்காவல்படை பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் தமிழ்நாடு தர்மபுரி மாவட்டம்
பணியின் பெயர் ஊர்க்காவல்படை
பணியிடங்கள் 29
விண்ணப்பிக்க கடைசி தேதி 1.10.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
தர்மபுரி மாவட்ட காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி ஊர்க்காவல்படை (Home Guard) பணிக்கென மொத்தம் 29 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்கள் – 28 பணியிடங்கள்

பெண்கள் – 1 பணியிடங்கள்

ஊர்க்காவல்படை கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அல்லது தேர்ச்சி பெறாத ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தர்மபுரி மாவட்ட வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Exams Daily Mobile App Download
ஊர்க்காவல்படை ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தர்மபுரி மாவட்ட தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறன் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தருமபுரி சாலை, விநாயகர் கோவில் தெரு, தாலுகா அலுவலகம் முன்பு மாடியில் உள்ள பழைய நகர காவல் நிலைய முதல் மாடியில் உள்ள ஊர்காவல்படை அலுவலகத்தில் அசல் சான்றிதழ்கள் மற்றும் குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டையுடன் சென்று விண்ணப்பிக்குமாறு அறிவுத்தப்படுகிறார்கள். 01.10.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!