தமிழகத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்.. 3 நாளில் 30 பேர் பாதிப்பு!!!

0
தமிழகத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்.. 3 நாளில் 30 பேர் பாதிப்பு!!!

தமிழகத்தில் தற்போது கோடைக் காலத்தில் கனமழை பெய்து வருவதால் காலநிலையே மாறியுள்ளது. வெயில் உஷ்ணம் தணிந்து குளிச்சி நிலவுவதால், மக்களும் மகிழ்ச்சியில் உள்ளனர். ஆனால், இம்மழையால் போக்குவரத்து, சுகராதரம் உட்பட பல்வேறு துறைகள் பாதிப்பை சந்தித்துள்ளன.

இந்த மழைநீர் சாலைகளிலும் வீட்டின் முன்புறங்களிலும் தேங்குவதால் கொசு உற்பத்திக்கு வழிவகுக்கிறது. இது டெங்கு காய்ச்சல் பரவ வாய்ப்பாகவும் மாறியுள்ளது. கடந்த வாரம் ஆங்காங்கே காணப்பட்ட டெங்கு பரவல் இப்பொது அநேக இடங்களில் காணப்படுகிறது.

ரூ.20,000/- ஊதியத்தில் NIT திருச்சி வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க || முழு விவரங்களுடன்!

குறிப்பாக கடந்த 3 நாட்களில் மட்டும் 30 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கின்றன. இதனால் தமிழக சுகாதாரரத்துறை நோய் தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளது.. மேலும் மக்களுக்கும் பாதுகாப்பது அறிவுறுத்தல்களையும் வழங்கி வருகிறது.

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!