ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – மார்ச் 06, 2019
- மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பத்னாவிஸ் மாநிலத்தின் புதிய 5 ஆண்டு தொழில்துறை கொள்கையை வெளியிட்டார்.
- சீனாபனிப்புகை(smog) எதிர்ப்பு நடவடிக்கைகளை விரிவுபடுத்துகிறது
- ஸ்வீடிஷ் அகாடமி இலக்கியத்திற்கு இந்த ஆண்டு இரண்டு நோபல் பரிசுகள் வழங்கப்படும் என்று கூறியது.
- ஹஃபிஸ் சயீத் தலைமையிலான ஜமாத்–உத்–தாவா தடை செய்யப்பட்டஅமைப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டது.
- கிராமப்புற வருவாய்களை மேம்படுத்துவதற்காக NRETP க்கு 250 மில்லியன் டாலர் வழங்க உலக வங்கி முடிவு.
- கிராமப்புறஇந்தியாவில் 5% வீடுகளில் கழிப்பறைகள் உள்ளன.
- வேளாண் பொருட்களின் போக்குவரத்து, சந்தைப்படுத்துதல் ஆகியவற்றிற்கான நிதியுதவி வழங்க திட்டம்
- உத்தராகண்ட் பேரிடர் மீட்பு திட்டத்தின் கூடுதல் நிதிக்காக 96 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு உலக வங்கியுடன் கடன் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது.
- பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்தில் 72 கல்வி நிலையங்களை புனரமைப்பதற்காக மத்திய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (CBRI) ரூர்கி நியமிக்கப்பட்டுள்ளது.
- இளைஞர்களுக்கான திறமை மேம்பாட்டு வசதிகளை மேம்படுத்துவதற்கு NITTTRC போபால், ஸ்ரீ விஸ்வகர்மா திறமை பல்கலைக்கழகம் இடையே ஒப்பந்தம்
- வெப் வொண்டர் உமன்[பெண்கள்] பிரச்சாரத்தை மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்தது.
- ஸ்வச்சசர்வேக்ஷன்2019 விருதுகள் – இந்தோர் [தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக] – சுத்தமான நகர விருது
- புது தில்லி நகராட்சி கவுன்சில் பகுதி – தூய்மையான சிறு நகர விருது
- உத்தரகண்ட் இன் கௌச்சார் – கங்கா ஆற்றில் உள்ள சிறந்த நகரம்
- முதலிடம் பிடித்த நகரங்களுக்கு தூய்மைக்குரிய பணி செய்ததற்காக தேசத்தந்தை மகாத்மா காந்தியின் சிலை விருதாக வழங்கப்பட்டது.
2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download
2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு
Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel -ல் சேர கிளிக் செய்யவும்