ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – மார்ச் 06, 2019

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – மார்ச் 06, 2019

  1. மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பத்னாவிஸ் மாநிலத்தின் புதிய 5 ஆண்டு தொழில்துறை கொள்கையை வெளியிட்டார்.
  2. சீனாபனிப்புகை(smog) எதிர்ப்பு நடவடிக்கைகளை விரிவுபடுத்துகிறது
  3. ஸ்வீடிஷ் அகாடமி இலக்கியத்திற்கு இந்த ஆண்டு இரண்டு நோபல் பரிசுகள் வழங்கப்படும் என்று கூறியது.
  4. ஹஃபிஸ் சயீத் தலைமையிலான ஜமாத்–உத்–தாவா தடை செய்யப்பட்டஅமைப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டது.
  5. கிராமப்புற வருவாய்களை மேம்படுத்துவதற்காக NRETP க்கு 250 மில்லியன் டாலர் வழங்க உலக வங்கி முடிவு.
  6. கிராமப்புறஇந்தியாவில் 5% வீடுகளில் கழிப்பறைகள் உள்ளன.
  7. வேளாண் பொருட்களின் போக்குவரத்து, சந்தைப்படுத்துதல் ஆகியவற்றிற்கான நிதியுதவி வழங்க திட்டம்
  8. உத்தராகண்ட் பேரிடர் மீட்பு திட்டத்தின் கூடுதல் நிதிக்காக 96 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு உலக வங்கியுடன் கடன் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது.
  9. பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்தில் 72 கல்வி நிலையங்களை புனரமைப்பதற்காக மத்திய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (CBRI) ரூர்கி நியமிக்கப்பட்டுள்ளது.
  10. இளைஞர்களுக்கான திறமை மேம்பாட்டு வசதிகளை மேம்படுத்துவதற்கு NITTTRC போபால், ஸ்ரீ விஸ்வகர்மா திறமை பல்கலைக்கழகம் இடையே ஒப்பந்தம்
  11. வெப் வொண்டர் உமன்[பெண்கள்] பிரச்சாரத்தை மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்தது.
  12. ஸ்வச்சசர்வேக்ஷன்2019 விருதுகள் – இந்தோர் [தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக] – சுத்தமான நகர விருது
  13. புது தில்லி நகராட்சி கவுன்சில் பகுதி – தூய்மையான சிறு நகர விருது
  14. உத்தரகண்ட் இன் கௌச்சார் – கங்கா ஆற்றில் உள்ள சிறந்த நகரம்
  15. முதலிடம் பிடித்த நகரங்களுக்கு தூய்மைக்குரிய பணி செய்ததற்காக தேசத்தந்தை மகாத்மா காந்தியின் சிலை விருதாக வழங்கப்பட்டது.

PDF Download

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram Channel -ல் சேர கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!