ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – ஜனவரி 29, 2020
- டாக்டர் ஜிதேந்திர சிங் “புவன் பஞ்சாயத்து” 3.0 வலைத்தளத்தை அறிமுகப்படுத்தினார்
- மடகாஸ்கர் சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இந்திய கடற்படை ‘ஆபரேஷன் வெண்ணிலா’ என்ற மீட்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியது
- இந்தியாவில் வனவிலங்கு வாழ்விடங்களுக்கு ஆப்பிரிக்க சிறுத்தையை கொண்டு வர உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவு அளித்து இருக்கிறது
- ஆக்ஸ்போர்டு அகராதியின் 2019 ஆம் ஆண்டிற்கான ஹிந்தி சொல்லாக “சம்விதன்” தேர்வு செய்யப்பட்டுள்ளது
- கத்தார் புதிய பிரதமராக ஷேக் காலித் நியமிக்கப்பட்டார்
- இங்கிலாந்து அரசு இந்தியாவில் புதுமையான கண்டுபிடிப்புகளுக்கு நிதி வழங்க 4 மில்லியன் பவுண்டுகள் ஒதுக்கி உள்ளது
- மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே நாக்பூர் மெட்ரோ பாதையை திறந்து வைத்தார்
- உலகின் மிகப்பெரிய தியான மையம் ஹைதராபாத்தில் திறக்கப்பட உள்ளது
- ஒடிசா அரசு இணைய வழியாக இயங்கும் காவல் நிலையத்தைத் தொடங்கியுள்ளது
- அபிஜித் பானர்ஜி கல்கத்தா பல்கலைக்கழக இலக்கிய பட்டத்தை பெற்றார்
- 71 வது குடியரசு தின அணிவகுப்பில் அசாம் முதல் வெற்றியைப் பெற்றது
- கோடக் கமிட்டி பரிந்துரைகளின்படி வக்ரேங்கே நிறுவனத்தின் தலைவராக ரமேஷ் ஜோஷியை நியமிக்கப்பட்டுள்ளார்
- அலெஸ்டர் குக் மற்றும் ரிக்கி ஸ்கெரிட் ஆகியோர் மேரிலேபோன் கிரிக்கெட் கிளப்பின் உலக கிரிக்கெட் குழுவில் நியமிக்கப்பட்டனர்
- நியூசிலாந்து பந்து வீச்சாளர் டோட் ஆஸ்டல் ஓய்வு பெற போவதாக அறிவித்து உள்ளார்
- தென் இந்திய நடிகை ஜமீலா மாலிக் காலமானார்
To Subscribe Youtube Channel கிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Telegram Channel கிளிக் செய்யவும்