- துனிசியா மற்றும் பப்புவா நியூ கினியாவின் தேர்தல் ஆணையங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்த்தில் கையெழுத்திட இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
- இந்துஸ்தான் ஃப்ளோரோகார்பன்ஸ் லிமிடெட் நிறுவனத்தை மூட அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
- ஆராய்ச்சி நடவடிக்கைகளை மேற்கொள்ள பெண்களை ஊக்குவிப்பதற்காக பல்வேறு துறைகளில் பல்வேறு பல்கலைக்கழகங்களில் பத்து நாற்காலிகள் இருகைக்கள் அமைக்கப்போவதாக அரசு அறிவித்து உள்ளது
- சர்வதேச ‘ஸ்டெம்’ உச்சி மாநாட்டை உயிரி தொழில்நுட்பவியல் துறை புதுடெல்லியில் நடத்தியது
- தேசிய ஊரக வளர்ச்சி நிறுவனம் மற்றும் பஞ்சாயத்து ராஜ், யுனிசெப், நிறுவனத்துடன் இணைந்து ‘தகவல் தொடர்பு பிரிவு’ ஒன்றை அமைக்க திட்டமிட்டுள்ளன
- இந்தியாவின் முதல் மின் கழிவு மருத்துவமனை போபாலில் திறக்கப்பட்டது
- நாகாலாந்து நாடாளுமன்றத்தின் முதல் நாடாளுமன்ற உறுப்பினர் மெல்ஹுப்ரா வெரோ காலமானார்
- ஐரோப்பிய ஆணையத்தின் கவுன்சில் தலைவர்கள் பிரெக்ஸிட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்
- 2020 ஆம் ஆண்டுக்கான தெற்காசியாவின் தேர்தல் மேலாண்மை அமைப்புகளின் மன்றத்தின் தலைவராக சுனில் அரோரா பொறுப்பேற்கிறார்
- உலக பொருளாதார மன்றம் சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா மற்றும் ஆப்பிரிக்க ரெயின்போ மினரல்ஸ் தலைவர் பேட்ரிஸ் மோட்செப் ஆகியோரை அதன் அறங்காவலர் குழுவிற்கு நியமித்து உள்ளது
- இந்திய அரசு, மகாராஷ்டிரா அரசு மற்றும் உலக வங்கி 210 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பு கொண்ட கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன
- ஊழல் கருத்து குறியீட்டில் இந்தியா 80 வது இடத்தில் உள்ளது
- ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசையில் விராட் கோலி 928 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்
- இந்திய ரோயிங் கூட்டமைப்பு தத்து போகனல் மீதான தடையை நீக்கியது
- தேசிய வாக்காளர் தினம் ஜனவரி 25 அன்று கொண்டாடப்பட்டது
- இமாச்சல பிரதேசம் ஜனவரி 25 ஆம் தேதி தனது 50 வது மாநில தினத்தை கொண்டாடியது
To Subscribe Youtube Channel கிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Telegram Channel கிளிக் செய்யவும்