- IDSA பாதுகாப்பு ஆய்வு மற்றும் பகுப்பாய்வு நிறுவனம் மனோகர் பாரிக்கர் நிறுவனம் என மறுபெயரிடப்பட உள்ளது
- வாரணாசியில் ‘காஷி ஏக் ரூப் அனெக்’ கண்காட்சியை பிரதமர் மோடி திறந்து வைத்தார்
- வடஇந்தியாவில் முதல் மாநிலமாக பீகார் பறவைகளுக்கான ஆராய்ச்சி நிலையத்தை அமைத்துள்ளது
- 70 வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய பெவிலியனை டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் திறந்து வைக்க உள்ளார்
- உலகிலேயே முதலாவதாக ஐக்கிய அரபு எமிரேட் அதன் அணு மின் நிலையத்தில் அணு உலையை இயக்க உரிமம் வழங்கி உள்ளது
- டெல்லி காவல்துறை உபெருடன் இணைந்து ஹிம்மத் பிளஸ் செயலியை அறிமுகப்படுத்தியது
- 2020 ஆம் ஆண்டிற்கான கடினமான உரையாடல்கள் மாநாடு கோவாவில் தொடங்கியது
- பிரதான் மந்திரி பாசல் பீமா யோஜனா குறித்த 4 வது தேசிய மாநாடு உதய்பூரில் நடத்தப்பட்டது
- டிஜிட்டல் செயல்முறையில் சிறந்து விளங்குவதற்காக இந்திய தேர்தல் ஆணையம் ‘வெள்ளி’ விருதைப் பெற்றுள்ளது
- இந்தியாவுக்கான புதிய உயர் ஸ்தானிகராக ஆஸ்திரேலியா பாரி ஓ’பாரலை நியமித்துள்ளது
- இஸ்ரோ 2020-21 ஆம் ஆண்டில் 10 பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த உள்ளது
- 2021 ஆம் ஆண்டுக்குள் இந்தியா தீபகற்ப படை மற்றும் வான் பாதுகாப்பு படையை நிறுவ உள்ளது
- ஈட்டி எரியும் வீரர் அமித் தஹியாவை நான்கு ஆண்டுகளுக்கு நாடா தடைசெய்து உள்ளது
- 2020 ஆம் ஆண்டிற்கான டோக்கியோ ஒலிம்பிக்கின் குறிக்கோள் – “உணர்ச்சிகளால் ஒன்றுபடு” என்பதாகும்
- பிப்ரவரி 19 மண் வள அட்டை தினமாக அனுசரிக்கப்பட்டது
To Subscribe Youtube Channel கிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Telegram Channel கிளிக் செய்யவும்