ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – 04, பிப்ரவரி 2020
- புவனேஸ்வர்-வாரணாசி இடையே நேரடி விமான போக்குவரத்து சேவை ஆர்.சி.எஸ் உதான் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டது
- உஜ் பல்நோக்கு (தேசிய) திட்டத்தை கண்காணிப்பதற்கான கூட்டத்திற்கு மத்திய வட கிழக்கு வளர்ச்சித் துறை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தலைமை தாங்கினார்
- வலுவான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கான தேவையை நிவர்த்தி செய்ய சிறப்புத் திட்டத்தை டிஎஸ்டி அறிமுகப்படுத்தியது
- இந்தியாவின் மிகப்பெரிய கிராமப்புற தொழில்நுட்ப விழா, அந்தபிரக்னியா 2020 தெலுங்கானாவில் தொடங்கப்பட்டது
- பாக்கிஸ்தான், சோமாலியா வெட்டுக்கிளியால் உணவு பயிர்கள் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து தேசிய அவசரநிலையை அறிவித்தது
- இந்தியாவின் 2020-2021 ஆம் ஆண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 5.6% ஆக இருக்கும் என்று ஃபிட்ச் கணித்துள்ளது
- ஆர்.பி.சிங், மதன் லால் புதிய பி.சி.சி.ஐ கிரிக்கெட் ஆலோசனைக் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்
- இந்திய பாராலிம்பிக் கமிட்டியின் தலைவராக தீபா மாலிக் தேர்ந்தெடுக்கப்பட்டார்
- ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ் ‘2020 ஆம் ஆண்டின் மத்திய வங்கியாளர், ஆசியா-பசிபிக்’ விருதை வென்றார்
- டெல்லி போக்குவரத்துக் கழகம் 2018-19 ஆம் ஆண்டிற்கான சாலை பாதுகாப்பு விருதை வென்றது
- நடிகை வாகீதா ரெஹ்மான் மத்யா மத்தியப் பிரதேசஅரசாங்கத்தின் 2018 ஆம் ஆண்டிற்கான கிஷோர் குமார் சம்மன் வென்றார்
- இந்திய கடற்படை மாட்லா அபியான் என்ற கடலோர பாதுகாப்பு பயிற்சியை நடத்தியது
- ஐ.சி.சி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசை: கோஹ்லி முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டார்
- பிப்ரவரி 4 உலக புற்றுநோய் தினமாக அனுசரிக்கப்பட்டது
To Subscribe Youtube Channel கிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Telegram Channel கிளிக் செய்யவும்