நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 14 2018
கொவோரா (Gevora) எனப்படம் உலகின் மிக உயரமான ஹோட்டல் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) யில் தொடங்கப்பட்டது.
சமீபத்தில் இந்தியா வந்துள்ள பாலஸ்தீன் அதிபர் மஹம்மத் அப்பாஸ்ஸால் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு “பாலஸ்தீன் அரசின் கிராண்ட் காலர்(Grand Collar of the State of Palestine)” என்ற பெருமை வழங்கப்பட்டது.
இந்தியாவில் ஹாரியான மாநிலத்தில் குருகிராமிலுள்ள சர்வதேச சூரிய சக்தி கூட்டணி (International Solar Aliance) ன் முதல் மாநாடு மார்ச் 11 2018 அன்று டெல்லியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
12 வது நிறுவன சமூக பொறுப்பிற்கான (Corpo rate social Responsibility)சர்வதேச மாநாடு கர்நாடகாவில் பெங்களுர் நகரத்தில் நடைபெற்றது.
மூத்த குடிமக்களுக்காக “டாட – டாடி ப10ங்கா (Dada- Dadi Park) ஜாகர்கண்ட் மாநிலத்தில் தொடங்கப்பட உள்ளது. இதனை ஜார்கண்ட் முதல்வர் ரகுபர் தாஸ் தொடங்கிவைத்தார்.
சமஸ்கிருத மொழியை கற்றுக் கொள்வதற்காக முதல் மையம் குஜராத் பல்கலைக் கழகம் அகமதாபாத்தில் மத்திய அமைச்சர் ராஜ் நாத் சிங் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.
இந்தியாவின் முதல் நெடுஞ்சாலை கொள்ளவு கையேட்டை (High way Capicity Manual (Undo – HCM) யை மத்திய சாலை போக்குவரத்து கப்பல் மற்றும் நீர் ஆதாரங்கள் துறை அமைச்சர் நிதின் கட்கரி புதுடெல்லியில் தொடங்கி வைத்தார்.
The National Sugar Institute (NSI) தேசிய சர்க்கரை பல்கலைக் கழகம் கான்பூர் உத்திரபிரதேசத்தில் அமைந்துள்ளது.
2018 Ibrahim prize for achievement in African leadership எனும் உயர்ந்த ஆப்பிரிக்காவின் தலைமைத்துவ விருது Ellen johson sirleaf என்ற லைபீரியாவின் முன்னாள் முதல் – பெண் (President) தலைவர் பெற்றுள்ளார்.
சர்வதேச வானொலி தினம் பிப்ரவரி 13 அன்று அனுசரிக்கப்பட்டது. இதன் கருப்பொருள் “Radio Land Sports” பை ஆகும்.
உலக அளவில் மொத்தம் 950 மில்லியன் டாலர் கொண்டு முதல் 15 செல்வந்த நகரங்களின் பட்டியலில் 12 வது இடத்தில் உள்ளது. பணக்காரர்கள் அதிகம் உள்ளவர்கள் பட்டியலில் 10 வது இடத்தில் உள்ளது.