குஜராத்தில், கோகா மற்றும் தஹெஜிற்கு இடையில் ஒரு தனிப்பட்ட ரோ-பேக்ஸ் ஃபெர்ரி சேவையை முதலமைச்சர் விஜய் ரூபனி தொடங்கி வைத்தார்.
குஜராத்தின் முதல் மெகா உணவு பூங்காவை மத்திய அமைச்சர் ஸ்ரீ ஹர்சிம்ரத் பதல் சூரத்தில் திறந்து வைத்தார்.
இந்த பருவத்தில் டெல்லியின் மிக மோசமான காற்று தரம் பதிவாகியுள்ளது.
இந்தியாவின் உள்நாட்டு நீர்வழி ஆணையம் (IWAI), கொல்கத்தாவிலிருந்து வாரணாசிக்கு முதல் கொள்கலன் இயக்கம் (தேசிய நீர்வழி-1).
கத்தார் நாட்டில் வெளிநாட்டு தொழிலாளர்கள் இப்போது முதலாளிகளிடமிருந்து முன் அனுமதியின்றி நாட்டை விட்டு வெளியேற முடியும்.
CSIR-NEERIல் ஒரு உமிழ்வு சோதனை வசதி நிறுவப்பட்டுள்ளதாக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஹர்சவர்தன் கூறினார்.
CSIR விஞ்ஞானிகள் SWAS, SAFAL மற்றும் STAR போன்ற குறைவாக சுற்றுச்சூழலை பாதிக்கும் பட்டாசுக்களை உருவாக்கியுள்ளனர்.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு, DRDO புது தில்லியில் “CCTNS – நல்ல நடைமுறைகள் மற்றும் வெற்றி கதைகள்” மீது ஒரு நாள் மாநாடு ஏற்பாடு செய்தது.
ஜெயிர் பொல்சொனாரோ – பிரேசில் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி
மைக்கேல் டி ஹிக்கின்ஸ் – இரண்டாம் முறையாக ஐரிஷ் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்
நீதிபதி ஏ.எஸ். போபண்ணா – கவுஹாத்தி உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி
அசாம் அரசு, பிரம்மபுத்திரா ஆற்றை முக்கிய மூலமாக வைத்து மாநிலத்தின் நகர்ப்புற வீடுகளுக்கு குடிநீர் வசதிகளை AMRUT திட்டத்தின் கீழ் வழங்க திட்டமிட்டுள்ளது.
இந்தியா மற்றும் ஜப்பான் ஆறு ஒப்பந்தங்களில் கையெழுத்து மற்றும் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு திட்டங்களில் இரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டன.
ஆசிய சாம்பியன்ஸ் டிராபி இந்தியா மற்றும் பாகிஸ்தான் இருவருக்கும் கோப்பை பகிர்ந்தளிக்கப்பட்டது.
திவிஜ் சரண் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் புதிய நம்பர் 1 டென்னிஸ் வீரர் ஆனார்.
கென்யாவின் ஆபிரகாம் கிப்டம் வாலென்சியா அரை மராத்தான் போட்டியில் 58 நிமிடம் 18 நொடியில் பந்தய தூரத்தை கடந்து உலக சாதனை படைத்தார்.
இந்திய கோல்ப் வீரர் காலின் ஜோஷி பானாசோனிக் ஓபன் இந்தியா கோல்ஃப் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.
ITTF சேலஞ்சு பெல்ஜியம் ஓபன் தொடரில் 21 வயதிற்குட்பட்ட பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய டேபிள் டென்னிஸ் வீரர் அயிகா முகர்ஜி வெள்ளி பதக்கம் வென்றார்.