ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – ஜனவரி 5, 2019
- ஆந்திரா இரண்டாவது மிகப்பெரிய கற்கலை ஓவியத்தை வெளியிடுகிறது
- பிரதமர் நரேந்திர மோடி 2,500 கோடி ரூபாய் மதிப்பிலான புனரமைக்கப்பட்ட ஆறு நீர்ப்பாசன திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
- மும்பை சிறப்பு நீதிமன்றம் மல்லையாவை தேடப்படும் பொருளாதார குற்றவாளியாக அறிவித்தது.
- புதிய தற்காலிக பொருளாதார குற்றவாளிகளின் சட்டத்தின் கீழ் தேடப்படும் பொருளாதார குற்றவாளியாக(FEO) அறிவிக்கப்பட்ட முதலாவது தொழிலதிபரானார் மல்லையா.
- பசுமை தீர்ப்பாயம் மேகாலயா அரசாங்கத்திற்கு ரூ.100 கோடி அபராதம் விதித்தது.
- பிரகதி மைதானத்தில் 27 வது புது தில்லி உலக புத்தக கண்காட்சி தொடங்குகிறது. தீம் ‘Readers with Special Needs’
- பாகிஸ்தான் உள்நாட்டில் தயாரித்த ஏ-100 ராக்கெட்டை இராணுவத்தில் இணைத்தது.
- நிலவின் மறுபக்கத்தில் தடம்பதித்த சீனாவின் யூடூ[‘Yutu-2’] ரோவர்.
- தேசிய நெடுஞ்சாலை ஆணையம், ஃபாஸ்டாக்ஸை வழங்குவதற்காக எண்ணெய் விற்பனை நிறுவனங்களுடன் ஒத்துழைப்பு.
- எஸ். விஜய் குமார் – ராம்நாத் கோயங்கா சிறப்பு புலனாய்வு அறிக்கைக்கான பத்திரிகை விருது (அச்சிடல் பிரிவு)
- மத்திய அமைச்சர், திருமதி.மேனகா காந்தி 2017-18ம் ஆண்டிற்கான அங்கன்வாடி தொழிலாளர்களுக்கு தேசிய விருதுகள் புதுதில்லியில் வழங்கப்படும்.
- 80வது தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் கட்டாக்கில் உள்ள ஜவஹர்லால் நேரு உள்ளரங்கத்தில் துவங்கியது.
- அபுதாபியில் நடைபெறும் AFC ஆசிய கோப்பை கால்பந்து தொடக்க ஆட்டத்தில் இந்தியா தாய்லாந்தை எதிர்கொள்கிறது.