ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – ஜனவரி 24 2019
ஜனவரி 24 – சர்வதேச கல்வி தினம்
ஜனவரி 24 – தேசிய பெண் குழந்தைகள் தினம்
- தீம் – “ஒளிமயமான எதிர்காலத்திற்காகப் பெண்குழந்தைகளுக்கு அதிகாரம் அளித்தல்”
- ஜனவரி 27 ம் தேதி பனாஜியில் உள்ள மாண்டோவி ஆற்றின் மீது மூன்றாவது பாலத்தை திறந்து வைக்க உள்ளார் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி.
- உலகின் இரண்டாவது குளிரான வசிப்பிடமான டிராஸில் குளிர்காலத் திருவிழா தொடங்கியது.
- தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம், ஜார்க்கண்ட் சர்வதேச திரைப்பட விழாவில், திரைப்பட விழாக்களுக்கான இயக்குநரகம் மூலம் 2019 க்கு உதவுகிறது.
- தமிழக அரசு ஏற்பாடு செய்யும் இரண்டு நாள் உலக முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு சென்னையில் நடக்க உள்ளது.
- உத்திரப்பிரதேசம் 69 வது தொடக்க தினத்தைக் கொண்டாடுகிறது.
- உலக காலநிலை மாற்றத்தால் “இனம் இழப்பு” ஐ.நா. தலைமை எச்சரிக்கை.
- அமெரிக்காவுடன் இராஜதந்திர உறவுகளை முறித்துக் கொள்வதாக வெனிசுலா அறிவிப்பு.
- அமெரிக்காவின், முதல் இந்தியத் செனட்டரான கமலா ஹாரிஸ் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்த 24 மணி நேரத்திற்குள் 1 மில்லியன் அமெரிக்க டாலர் நிதிகளைத் திரட்டியுள்ளார்.
- புது தில்லியில் 2019 கோடைகால பிரச்சாரத்தின் தேசிய வேளாண் மாநாட்டை வேளாண் அமைச்சகம் ஏற்பாடு செய்தது.
- ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயலுக்கு கூடுதல் பொறுப்பாக நிதி அமைச்சகம் ஒதுக்கீடு.
- கடற்படைத் தலைவர் அட்மிரல் சுனில் லன்பா அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் உள்ள டிக்லிபூரில் புதிய கடற்படை விமான தளமான ‘ஐஎன்எஸ் கோஹாசா’வை திறந்து வைத்தார்.
- ப்ரவசி பாரதிய சம்மான் விருது – கிரிஷ் பந்த், சுரேந்தர் சிங் கந்தாரி மற்றும் டாக்டர் ஜுலேகா தாத்
- சர் கார்பீல்ட் சோபர்ஸ் டிராபி – விராத் கோலி
- 2018க்கான சிறந்த வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர் – ரிஷாப் பந்த்
- 2018க்கான சிறந்த அம்பயர் விருது – இலங்கை குமார் தர்மசேனா
- ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் விருது – நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் கேன் வில்லியம்சன் விருது
- பி.வி. சிந்து மற்றும் கிடாம்பி ஸ்ரீகாந்த் ஜகார்தாவில் நடைபெறும் இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டனின் காலிறுதிக்கு தகுதி பெற்றனர்.
- செக் குடியரசின் பெட்ரா கிவிடோவா மற்றும் ஜப்பானின் நவோமி ஒசாகா பெண்கள் ஒற்றையர் கிராண்ட் ஸ்லாம் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தனர்.