ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – டிசம்பர் 15 2018

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – டிசம்பர் 15 2018

  • குஜராத்தின் நர்மதா மாவட்டத்தின் கெவடியாவில் புதிய அதிநவீன ரயில் நிலையம் அமைப்பதற்கு அடிக்ககல் நாட்டினார் குடியரசுத்தலைவர்.
  • இலங்கையில் மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.
  • அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், பட்ஜெட் இயக்குனரான மிக் முல்வானியை ஊழியர்கள் பொறுப்புத் தலைவராக நியமித்தார்.
  • நைஜீரிய இராணுவம் யுனிசெப் நடவடிக்கைகளின் மீதான தடையை ரத்து செய்தது.
  • சீனப் பொருளாதாரம் மெதுவான வளர்ச்சி அடைவதால் சர்வதேச எண்ணெய் விலை சரிவு.
  • கடந்த 4 ஆண்டுகளில் PSU வங்கிகள் ரூபாய் 2.33 லட்சம் மதிப்புள்ள மோசமான கடன்களை மீட்டுள்ளது.
  • FICCIயின் 91வது ஆண்டு பொது கூட்டத்தில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிஷங்கர் பிரசாத் கலந்துகொண்டார்.
  • கலாச்சார மற்றும் மக்களிடையேயான பரிமாற்றங்கள் தொடர்பான இந்தியா-சீனா உயர் நிலைச் சந்திப்பின் முதல் கூட்டம் நடைபெறவிருக்கிறது.
  • புனேயில் உள்ள உயர் ஆற்றல் பொருட்கள் ஆராய்ச்சி ஆய்வுக்கூடத்தில் வெடி பொருட்களை கண்டறிதல் பற்றிய முதல் தேசிய ஒர்க்கஷாப் தொடங்கப்பட்டது.
  • இந்தியாவும், பிரான்ஸும் இணைந்து பயங்கரவாதத்தை எதிர்க்க ஒப்புதல்.
  • ஆங்கில எழுத்தாளர் அமிதவ் கோஷ் இந்த ஆண்டின் ஞானபீட விருது பெற்றார்.
  • மாறிவரும் இந்தியாவுக்கான மகளிர் விருதுகள் வழங்கும் மூன்றாவது நிகழ்வுக்கும், பெண் தொழில் முனைவோர் தளத்தின் மேம்படுத்தப்பட்ட இணையப் பக்க தொடக்க விழாவுக்கும் நிதி ஆயோக் ஏற்பாடு செய்துள்ளது. 2018 தீம்பெண்களும், தொழில் முனைவோரும்
  • பி.வி. சிந்து சீனாவின் குவாங்ஜோவில் நடைபெறும் பேட்மிண்டன் உலக டூர் போட்டியின்(BWF) இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.
  • ஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பையின் முதல் அரை இறுதிப் போட்டியில் பெல்ஜியம் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.

PDF Download

விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

2018 நடப்பு நிகழ்வுகள் வினா விடை

WhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel ல் சேர கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!