ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – டிசம்பர் 13 2018

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – டிசம்பர் 13 2018

  • அன்டார்க்டிக்காவின் மவுண்ட் வின்சனுக்கான பயணத்தை துவக்கும் விதமாக பிரதமர் நரேந்திர மோடியிடம் அருணிமா சின்ஹா மூவர்ணக் கொடியை பெற்றார்.
  • நிலத்தடி நீர் பிரித்தெடுப்புக்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் அறிவிக்கப்பட்டன, 2019ம் ஆண்டு ஜூன் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும்.
  • முதல் முறையாக நீர் பாதுகாப்புக் கட்டணம் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் அலகாபாத்தில் தொடங்கும் கும்ப மேளாவுக்கு ரூ.700 கோடி செலவில் 41 திட்டங்களுக்கு ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
  • வெளி இடங்களில் புகைபிடிப்பதை தடை செய்ய ஸ்வீடன் திட்டம்.
  • பிரிட்டிஷ் பிரதம மந்திரி தெரேசா மே கன்சர்வேடிவ் கட்சியின் தலைமைக்கான நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார்.
  • மியான்மரில் உள்ள யாங்கனில் 5வது நிறுவன இந்தியா நிகழ்ச்சியை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்.
  • இந்திய பாதுகாப்பு பல்கலைக்கழகம் (IDU) மூன்று படைகளைச் சேர்ந்த மூத்த மற்றும் நடுத்தர அதிகாரிகளுக்கு ‘நிலைத்தன்மைக்கான கருத்தாய்வு‘ பற்றிய இரு நாள் பயிற்சி வகுப்பு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.
  • ஸ்ரீ பாரத் பூஷண் வியாஸ் – யுபிஎஸ்சி உறுப்பினராக பொறுப்பேற்பு
  • மத்தியபிரதேசத்தில், பிரதிபா பர்வா எனும் மூன்று நாள் திட்டம் மூலம் பள்ளிக்குழந்தைகளின் திறமையை வளர்ப்பதற்காக அனைத்து முதன்மை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • ஆசிய வளர்ச்சி வங்கி (ADB) மற்றும் இந்திய அரசாங்கம் புதுடில்லியில் ஒரு $ 60 மில்லியன் கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
  • புவனேஸ்வரில் நடைபெறும் ஆண்கள் ஹாக்கி உலக கோப்பை காலிறுதிப் போட்டியில் நெதர்லாந்தை எதிர்கொள்கிறது இந்தியா.

PDF Download

விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

2018 நடப்பு நிகழ்வுகள் வினா விடை

WhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel ல் சேர கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!