இந்தியாவில் 3000ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு – அதிலும் ஒரு குட் நியூஸ்..
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3000ஐ நெருங்கி வருகிறது. தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கும் ஊரடங்கு உத்தரவை கடைபிடித்தால் மட்டுமே வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்பதே நிதர்சனமான உண்மை.
மாநில வாரியாக ரிப்போர்ட்:
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து கொண்டே வருகிறது. தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் மட்டும் 102 பேருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2,902 ஆக உயர்ந்து உள்ளது.
இந்தியாவில் படிப்படியாக விலக்கிக் கொள்ளப்படும் ஊரடங்கு உத்தரவு..? இப்படித்தான் இருக்குமோ..?
ஆனால் இதில் நல்ல செய்தி என்னவென்றால் இதுவரை 184 பேர் வைரஸ் தாக்தத்தில் இருந்து முழுமையாக குணமடைந்து உள்ளனர். வருந்தத்தக்க வகையில் 68 பேர் உயிர் இழந்து உள்ளனர். மாநில வாரியாக பாதிக்கப்பட்டோர் விபரம்,
மஹாராஷ்டிரா – 423
தமிழகம் – 411
டெல்லி – 386
கேரளா – 295
ராஜஸ்தான் – 179
உத்திரப்பிரதேசம் – 174
தமிழகத்தில் 400ஐ கடந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை – இன்று ஒரே நாளில் கிடுகிடு உயர்வு.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |