தமிழகத்தில் 400ஐ கடந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை – இன்று ஒரே நாளில் கிடுகிடு உயர்வு..!
தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இன்று ஒரே நாளில் 400ஐ தாண்டி உள்ளது. மேலும் இன்று மட்டும் 100க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளது.
ஒரே நாளில் 102..!
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 102 பேருக்கு கொரோனா வைரஸின் தாக்கம் உறுதிசெய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்து உள்ளது. இதனால் நேற்று 309 ஆக இருந்த பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 411 ஆக அதிகரித்து உள்ளது.
ஏப்ரல் 5 மகாசக்தியை வெளிப்படுத்துவோம் – கொரோனா பாதிப்பு குறித்து பிரதமர் மோடியின் உரை..!
மேலும் இதுவரை 7 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து இருப்பதாகவும், 484 பேரின் பரிசோதனை முடிவுகள் வரவுள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. மேலும் கடந்த இரு நாட்களாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரு மடங்காகி உள்ளது.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |