சென்னை துறைமுகத்தில் மாதம் ரூ.20000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
சென்னை துறைமுகத்தில் மாதம் ரூ.20000/- ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
சென்னை துறைமுகம் காலியாக உள்ள Pilot பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இங்கு 3 பணியிடங்கள்  காலியாக உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் 28.03.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் சென்னை துறைமுகம்
பணியின் பெயர் Pilot
பணியிடங்கள் 3
விண்ணப்பிக்க கடைசி தேதி  28.03.2024
விண்ணப்பிக்கும் முறை Offline

சென்னை துறைமுக காலிப்பணியிடங்கள்:

Pilot பதவிக்கு 3 பணியிடங்கள் காலியாக உள்ளது.

கல்வி தகுதி:

அரசாங்கத்தின் கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தால் வழங்கப்படும் மாஸ்டர் ஆஃப் ஃபாரின் கோயிங் கப்பலாக தகுதிச் சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும். இந்தியாவின் கப்பல் போக்குவரத்து அமைச்சகம், அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட சமமான தகுதி பெற்றிருக்க வேண்டும்.

TNPSC குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு? வலுக்கும் கோரிக்கை!

வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 40 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

சம்பள விவரம்:

மேற்கண்ட பதவிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.7000 – 20000 வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

சென்னை துறைமுக பணிக்கான தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து  28.03.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!