வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் | சென்னை துறைமுகம் |
பணியின் பெயர் | Pilot |
பணியிடங்கள் | 3 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 28.03.2024 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
சென்னை துறைமுக காலிப்பணியிடங்கள்:
Pilot பதவிக்கு 3 பணியிடங்கள் காலியாக உள்ளது.
கல்வி தகுதி:
அரசாங்கத்தின் கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தால் வழங்கப்படும் மாஸ்டர் ஆஃப் ஃபாரின் கோயிங் கப்பலாக தகுதிச் சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும். இந்தியாவின் கப்பல் போக்குவரத்து அமைச்சகம், அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட சமமான தகுதி பெற்றிருக்க வேண்டும்.
TNPSC குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு? வலுக்கும் கோரிக்கை!
வயது வரம்பு:
விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 40 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
சம்பள விவரம்:
மேற்கண்ட பதவிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.7000 – 20000 வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.
சென்னை துறைமுக பணிக்கான தேர்வு செயல் முறை:
மேற்கண்ட பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 28.03.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.