மத்திய புலனாய்வுப் பிரிவில் வேலை
இந்திய அரசாங்கத்தின் கீழ் செயல்படும் மத்திய புலனாய்வுப் பிரிவில் காலியாக உள்ள ஆலோசகர்கள் பணிகளை நிரப்புவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
பணியிடங்கள் :
பல்வேறு பணியிடங்கள் மட்டுமே காலியாக உள்ளன.
கல்வித் தகுதி :
முதுகலை தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் அதிக அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ. 40,000 /- வரை ஊதியம் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
விண்ணப்பதாரர்கள் 23.03.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
Notification PDF Download
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |