1 முதல் 5 ஆம் வகுப்பு வரை மார்ச் 1 முதல் பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!!
பீகார் மாநிலத்தில் 1 முதல் 5 வரை உள்ள மாணவர்களுக்கான பள்ளிகள் மார்ச் மாதம் 1 ஆம் தேதி முதல் திறக்கப்பட உள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
பள்ளிகள் திறப்பு:
பீகார் மாநிலம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் மாநிலம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
TN Job “FB
Group” Join Now
கடந்த இரண்டு மாதங்களில் 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டன. சில பெற்றோர்கள் கொரோனா காலத்தில் மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப தயக்கம் காட்டினர். ஆனால் பள்ளிகள் கொரோனா விதிகளை கட்டாயம் பின்பற்றப்படும் என நம்பிக்கை தெரிவித்தனர்.
“நீட் என்னால் முடியும்” சிறப்பு பயிற்சி திட்டம் – சென்னையில் இன்று முதல் தொடக்கம்!!
இந்நிலையில் தற்போது பீகார் அரசு 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வகுப்புகளை மார்ச் மாதம் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவித்துள்ளது. மேலும் பள்ளிகளில் கடைபிடிக்க வேண்டிய கொரோனா கட்டுப்பாடு விதிகளையும் அரசு வெளியிட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்