தமிழக அரசில் கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு – 5 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!
அரியலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 07-11-2022 அல்லது அதற்கு முன் ஆன்லைனில் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | அரியலூர் மாவட்ட வருவாய்த்துறை |
பணியின் பெயர் | கிராம உதவியாளர் |
பணியிடங்கள் | பல்வேறு |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 07.11.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
அரியலூர் மாவட்ட கல்வி தகுதி:
வருவாய்த் துறையின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் 05 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
வருவாய்த் துறை வயது வரம்பு:
ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 21 வயது மற்றும் அதிகபட்சம் 37 வயதுடையவராக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
5 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ரூ.35,100/- சம்பளத்தில் தமிழக அரசு வேலை!
Exams Daily Mobile App Download
கிராம உதவியாளர் தேர்வு செயல்முறை:
- எழுத்து தேர்வு
- நேர்காணல்
வருவாய் துறை ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 7.11.2022-க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Download Notification 2022 Pdf
Apply Online
Download TN Revenue Department Notification Full Details
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்