இன்று சர்வதேச குழந்தைபருவ புற்றுநோய் தினம்!!
சர்வதேச குழந்தைபருவ புற்றுநோய் தினமாக ஆண்டுதோறும் பிப்ரவரி 15 ஆம் தேதி குழந்தைப்பருவ புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.
சர்வதேச புற்றுநோய் தினம்:
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 15 ஆம் தேதி உலக குழந்தைபருவ புற்றுநோய் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
TN Job “FB Group” Join Now
இதன் நோக்கமாக புற்றுநோய் பாதிக்கப்பட்ட குழந்தைகள் உலகில் எங்கு இருந்தாலும் அவர்களுக்கு தேவையான சிறந்த சிகிச்சை மற்றும் கவனிப்பு கிடைக்க வேண்டும் என்பதாகும். உலகளவில் 3 லட்சம் குழந்தைகள் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். குழந்தைகளுக்கு அதிகமாக லுகேமியா புற்றுநோய் உள்ளது. இந்த வகை புற்றுநோய்களை ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் சிகிச்சை பெற முடியும். ஆனால் அதற்கான விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் அவர்கள் போதிய சிகிச்சை இல்லாமல் அவர்கள் இறக்க நேர்கிறது.
ஆதிதிராவிடர் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு – பிப்ரவரி 16 நடைபெறுகிறது!!
இதனை தடுக்கும் விதத்தில் அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. நாம் வசிக்கும் பகுதிகளில் உள்ள புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நம்மால் முடிந்த ஆதரவை அளிக்க வேண்டும் என இந்த சர்வதேச புற்றுநோய் தினத்தில் அனைவரும் தீர்மானம் எடுக்க வேண்டும்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்