கல்லூரி மாணவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிகலாம் !!!!
தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரி மாணவர்களுக்கான உதவித்தொகை தற்போது வழங்கப்பட்ட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் விரைவில் விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டு உள்ளது.
உதவித்தொகை :
தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கால்லூரிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு திறன் உதவித்தொகை ஆனது வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் மாணவர்கள் தங்களின் திறன்களை மேம்படுத்திக்கொள்ளவும் மேலும் பல முன்னேற்றங்களை அடையவும் உதவிகரமாக இருக்கும்.
அதே போல் இந்த ஆண்டும் மாணவர்களுக்கு உதவித்தொகை ஆனது வழங்கப்பட உள்ளது. அதற்கு தகுதி படைத்த மாணவர்கள் வரும் அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் கிழ்கண்ட இணைய முகவரி மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்