திருவள்ளூர் கூட்டுறவு துறையில் வேலை 2020
தமிழ்நாடு திருவள்ளூர் கூட்டுறவு துறையில் காலியாக உள்ள நியாயவிலை கடை விற்பனையாளர் மற்றும் கட்டுநர் ஆகிய பணியிடங்களினை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பினை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் இந்த பணிகளுக்கு எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம். அதற்கான அறிவிப்பினை கீழே வழங்கியுள்ளோம்.
நிறுவனம் | TN Cooperative – Thiruvallur |
பணியின் பெயர் | நியாயவிலை கடை விற்பனையாளர் |
பணியிடங்கள் | 99 |
கடைசி தேதி | 15.06.2020 – 08.07.2020 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
பணியிடங்கள் :
99 நியாயவிலை கடை விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் வயதானது 01.01.2020 ஆம் தேதி கணக்கீட்டின்படி குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 வயது வரை இருக்கலாம்.
கல்வித்தகுதி :
விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு / 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படும் ஊழியர்களுக்கு ஊதியமாக ரூ. 5000 /- முதல் ரூ. 12000 /- வரை மாத சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் அறிய அறிவிப்பினை அணுகவும்.
விண்ணப்பக்கட்டணம் :
- நியாயவிலைக்கடை விற்பனையாளர் – ரூ. 150 /-
- கட்டுநர் – ரூ. 100 /-
அனைத்து பிரிவுகளிலும் மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றோர் கட்டணம் செலுத்த தேவை இல்லை.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 15.06.2020 முதல் 08.07.2020 அன்று வரை தங்களின் விண்ணப்பங்ளை சமர்ப்பிக்க வேண்டும். பதிவுகள் நடைபெற தொடங்கி விட்டது.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |
Type writing job