தேசிய கடல்சார் பயிலகத்தில் வேலை 2020
தேசிய கடல்சார் பயிலகத்தில் காலியாக உள்ள தொழில்நுட்ப உதவியாளர் (Technical assistant) பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரிகள் இந்த மத்திய அரசு பணிகளுக்கு எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம்.
விருப்பம் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் இந்த பணிகளுக்காக வரவேற்கப்படுகிறது. அதற்கான அறிவிபப்புகள் மற்றும் இணைய முகவரிகளை கீழே வழங்கியுள்ளோம்.
நிறுவனம் | CSIR NIO |
பணியின் பெயர் | Technical Assistant |
பணியிடங்கள் | 24 |
கடைசி தேதி | 02.06.2020 – 17.07.2020 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
பணியிடங்கள் :
மொத்தம் 24 தொழில்நுட்ப உதவியாளர் (Technical assistant) பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
பதிவு செய்யும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 28 முதல் 33 வயது வரை இருக்கலாம். பணிக்கேற்ப வயது வரம்பும் தளர்வும் மாறுபடும்.
கல்வித்தகுதி :
விண்ணப்பதாரர்கள் சம்பத்தப்பட்ட துறைகளில் இளநிலை / முதுநிலை / ஆராய்ச்சி பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ஊதியமானது ரூ. 41418 /- வரை வழங்கப்பட இருக்கிறது.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு / நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் அறிய அறிவிப்பினை அணுகவும்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியயும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரிகள் தங்களின் விண்ணப்பங்களை ஆன்லைன் மூலமாக 02.06.2020 முதல் 17.07.2020 சமர்ப்பிக்க வேண்டும். பதிவுகள் நடைபெற தொடங்கி விட்டது.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |