வேளாண் காப்பீட்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020 !!!
வேளாண் காப்பீட்டு நிறுவனம், இந்தியா லிமிடெட், புது தில்லி ஆனது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை அதன் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அஞ்சல் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஆர்வலர்கள் எங்கள் வலைத்தளத்திலிருந்து வேலை வாய்ப்பு விவரங்களை அறிந்து கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள்
வாரியத்தின் பெயர் | வேளாண் காப்பீட்டு நிறுவனம், இந்தியா |
பணிகள் | Actuarial Apprentices |
மொத்த பணியிடங்கள் | 04 |
வயது வரம்பு | 35 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 11.06.2020 |
காலிப்பணியிடங்கள்:
வேளாண் காப்பீட்டு நிறுவனம், இந்தியா லிமிடெட், புது தில்லியில் Actuarial Apprentices பதவிக்கு 4 காலிப்பணியிடங்கள் உள்ளன.
வயது வரம்பு:
01.05.2020 தேதியின் படி, விண்ணப்பதாரரின் வயது அதிகபட்சம் 30 ஆண்டுக்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
கல்வி தகுதி:
60% அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்பெண்களுடன் வேளாண்மை / தோட்டக்கலை / கிராமப்புற ஆய்வுகள் / வேளாண் வணிக மேலாண்மை பிரிவில் பட்டப்படிப்பு அல்லது டிப்ளோமா முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செயல் முறை:
குழு விவாதம் மற்றும் தனிப்பட்ட நேர்காணலைத் தொடர்ந்து குறுகிய பட்டியலின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை
இப்பணிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரி மூலம் 11.06.2020 அன்று அல்லது அதற்கு முன்பாக அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.
AIC Recruitment 2020 Notification PDF
Application Form
Official Site
Velaivaippu Seithigal 2020
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்