UPSC NDA / NA தேர்வுகள் ஒத்திவைப்பு 2020
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது தேசிய பாதுகாப்பு மற்றும் தேசிய கடலோர பாதுகாப்பு படை ஆகியவற்றில் காலியாக உள்ள பணிகளை நிரப்புவதற்கான பணியிட தேர்வு அறிவிப்பினை கடந்த ஜனவரி மாத தொடக்கத்தில் வெளியிட்டது.
அதற்கு விண்ணப்பித்த பதிவுதாரர்களுக்கு தேர்வானது வரும் ஏப்ரல் மாதம் 19 நாள் நடைபெற இருப்பதாக அறிவித்து இருந்தது. ஆனால் தற்போது அதற்கான சூழ்நிலை சரியில்லாத நிலையில் அதனை ஒத்திவைப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
மறுதேர்வு தேதி இன்னும் வெளியிடப்பட்டவில்லை. வெளியானபின் அதனை எங்கள் வலைத்தளம் வாயிலாக பெற்றுக் கொள்ளலாம்
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |