மூத்த குடிமக்களுக்கு ரூ.5 லட்சத்திற்கான காப்பீடு – இது பற்றி முழுசா தெரிஞ்சுக்கோங்க!

0

மூத்த குடிமக்களுக்கு ரூ.5 லட்சத்திற்கான காப்பீடு – இது பற்றி முழுசா தெரிஞ்சுக்கோங்க!

மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. இதில் ஆயுஷ்மான் வே வந்தனா திட்டமும் ஒன்று. ஆயுஷ்மான் வயா வந்தனா அட்டை 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் அனைவருக்கும் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை அளிக்கப்படும்.ஆயுஷ்மான் வய வந்தனா அட்டை பெறுவது எப்படி என்பது குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

5 வருடத்தில் லாபத்தை அள்ளித்தரும் ஜாக்பாட் திட்டம் – மிஸ் பண்ணிராதீங்க மக்களே!

ஆயுஷ்மான் கார்டுகளை பதிவு செய்வதற்கும் வழங்குவதற்கும் ஆதார் அடிப்படையிலான இ-கேஒய்சி கட்டாயமானதாகும். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், நாட்டிலுள்ள ஒவ்வொரு வருவாய் பிரிவினருக்கும் சுகாதார காப்பீடு வழங்கப்படும். 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீட்டைப் பெற ஆயுஷ்மான் செயலியை மொபைல் போனில் பதிவிறக்கம் செய்து கேப்ட்சாவை உள்ளிட்டு, மொபைல் எண்ணை உள்ளிட்டு e-KYC செயல்முறையைப் பின்பற்றவும்.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!