12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் கடிமான 5 வினாக்களுக்கு கருணை மதிப்பெண்கள்
தமிழ்நாட்டில் உள்ள பல மாவட்டங்களில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுதேர்வானது பல்வேறு தேர்வு மையங்களில் நடைபெற்று வருகிறது. இத்தேர்வில் மொழி பாடங்களை தவிர மற்ற அனைத்து தேர்வுகளும் கடினமாக உள்ளதாக தேர்வெழுதிய மாணவர்கள் தெரித்துள்ளனர்.அதனால் இந்த ஆண்டு பன்னிரெண்டாம் வகுப்பு பொதுதேர்வில் மாணவர்களின் மதிப்பெண்கள் பெருமளவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
*Read More Latest Government Job 2020*
இந்நிலையில் கணிதத்தேர்வில் 5 வினாக்கள் மாணவர்களை குழப்பும் விதத்தில் இருந்ததால் அதற்கு கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. வினா “ஏ ,பி ” யில் 9 மற்றும் 4 ஆம் வினாக்களில் ஒன்றுக்கு மேற்பட்ட சரியான விடை இந்ததால் மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். எனவே இதை எழுத முயற்சித்தோர்க்கு கருணை மதிப்பெண்கள் வழங்கவேண்டும். மற்றும் 11,15,16,36 ஆகிய கேள்விகள் மிகவும் கடினமாகவும் குழப்பமாகவும் இருந்ததால் இக்கேள்விகளையும் எழுத முயற்சித்த மாணவர்களுக்கும் கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்