12 ஆம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தம் பணி எப்போது???? – அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்
தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 8.35 லட்சம் மாணவ மாணவிகள் பல்வேறு தேர்வு மையங்களில் எழுதியுள்ளனர். அரசு தேர்வுகள் இயக்ககம் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியை 31.03.2020 முதல் 13.04.2020 வரை தொடங்க உள்ளதாக அறிவித்து இருந்தது.
நீட், ஜே.இ.இ தேர்வுகள் நிச்சயம் நடக்கும் – மத்திய அரசு அதிரடி
ஆனால், கொரோனா வைரஸ் காரணமாக நாடெங்கும் மே 3 வரை ஊடரங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு முடிவுற்ற பிறகு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணிகளை மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதற்கான அட்டவணை வெளியிடப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் தனது டூவிட்ர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |