எம்.பில்., கிளினிக்கல் சைக்காலஜி மாணவர் சேர்க்கை நிறுத்தம் – மாணவர்கள் அதிர்ச்சி!

0
எம்.பில்., கிளினிக்கல் சைக்காலஜி மாணவர் சேர்க்கை நிறுத்தம் – மாணவர்கள் அதிர்ச்சி!
எம்.பில்., கிளினிக்கல் சைக்காலஜி மாணவர் சேர்க்கை நிறுத்தம் – மாணவர்கள் அதிர்ச்சி!

எம்.பில்., கிளினிக்கல் சைக்காலஜி மாணவர் சேர்க்கை நிறுத்தம் – மாணவர்கள் அதிர்ச்சி!

இந்தியாவில் மனநலம் சார்ந்த நிபுணர்களுக்கு பெரும் தேவை நிலவியுள்ள நிலையில், தேசிய மனநல மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனம் (NIMHANS) உள்ளிட்ட பல முக்கிய கல்வி நிறுவனங்கள் எம்.பில்., கிளினிக்கல் சைக்காலஜி  படிப்புக்கான மாணவர் சேர்க்கையை தற்காலிகமாக நிறுத்தியுள்ளன. தேசிய மருத்துவக் கல்வி கவுன்சில் (NMC) மற்றும் பல்கலைக்கழக மானியக் குழு (UGC) இணைந்த மாற்றியமைக்கப்பட்ட விதிமுறைகளின் காரணமாக, புதிய சேர்க்கை செயல்முறைகள் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன என தகவல் வெளியாகியுள்ளது.

எம்.பி.பி.எஸ். ‘அட்மிஷன்’ – அகில இந்திய ஒதுக்கீட்டில் 138 இடங்கள் அதிகரிப்பு!

மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் இதனால் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். மனநல மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற விரும்பும் மாணவர்களுக்கு இது பெரிய பின்னடைவு என அவர்கள் கூறுகின்றனர். “இந்தியாவில் மனநல நிபுணர்கள் பற்றாக்குறை நிலவுகிறது; ஆனால் இதுபோன்ற முடிவுகள் மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும்” என பல கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதிகாரப்பூர்வ விளக்கம் விரைவில் வெளியிடப்படும் என கல்வி துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!