UPSC கமிஷனில் டிகிரி முடித்தவர்களுக்கானா வேலை – 50 காலிப்பணியிடங்கள்..!
மத்திய அரசின் கீழ் செய்யப்பட்டு வரும் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Drug Inspector, Assistant Director பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Drug Inspector, Assistant Directo பணிக்கென மொத்தம் 50 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மத்திய அரசு பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் / கல்வி நிலையங்களில் விண்ணப்பிக்கும் பதவிக்கு ஏற்றாற்போல் கீழுள்ளவாறு கல்வித் தகுதி பெற்றிருப்பது அவசியம் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் 1 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரை முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
- மேற்கண்ட பணிகளுக்கு என்று தேர்வாகும் பணியாளர்கள் தேர்வு செய்யப்படும் பணி மற்றும் பதவிக்கு ஏற்றார்ப்போல் அரசு ஊதிய விதிமுறைப்படி மாத ஊதியம் பெறுவார்கள். இது குறித்த விரிவான தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவும்.
- SC / ST / PWD / Women விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் கிடையாது என்றும், பொது விண்ணப்பதாரர்களுக்கு ரூ.25 மட்டும் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
- SC / ST / PWD / Women விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் கிடையாது என்றும், பொது விண்ணப்பதாரர்களுக்கு ரூ.25 மட்டும் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 2.06.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.