தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரிய பணிகள் – அவகாசம் மீண்டும் நீட்டிப்பு

0
தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரிய பணிகள் - அவகாசம் மீண்டும் நீட்டிப்பு
தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரிய பணிகள் - அவகாசம் மீண்டும் நீட்டிப்பு

தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரிய பணிகள் – அவகாசம் மீண்டும் நீட்டிப்பு

தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் காலியாக உள்ள 242 உதவி பொறியாளர், இளநிலை உதவியாளர் மற்றும் சுற்றுசூழல் அதிகாரி பணிகளுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது கடந்த மார்ச் மாதம் வெளியானது. அதற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஏற்கனவே நீடிக்கப்பட்டிருந்தது.

சென்னை ரயில் கோட்டத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள்

எனினும் கொரோனா வைரஸ் பரவலினால் ஏற்பட்ட ஊரடங்கு இன்னும் முடிவுக்கு வராத நிலையில் மீண்டும் அதற்கு விண்ணப்பிப்பதற்கான தேதிகள் நீட்டிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள இளநிலை / முதுநிலை பட்டதாரி பட்டம் தேர்ச்சி பெற்றவர்கள் 13.05.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

Official Site 

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!