மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலை – Degree முடித்திருந்தால் போதும் || ரூ.23,000/- ஊதியம்!
TN DHS Recruitment 2022விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட நலவாழ்வு சங்கம் (DHS Virudhunagar) ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Pharmacist, Audiologist and Speech Therapist, Physiotherapist, Radiographer ஆகிய பணிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | மாவட்ட நலவாழ்வு சங்கம் (விருதுநகர்) |
பணியின் பெயர் | Pharmacist, Audiologist and Speech Therapist, Physiotherapist, Radiographer |
பணியிடங்கள் | 06 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 31.12.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
DHS வேலைவாய்ப்பு விவரங்கள்:
தற்போது வெளியான வேலைவாய்ப்பு அறிவிப்பில், விருதுநகர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் (DHS Virudhunagar) காலியாக உள்ள Pharmacist பணிக்கு 01 பணியிடமும், Audiologist and Speech Therapist பணிக்கு 02 பணியிடங்களும், Physiotherapist பணிக்கு 02 பணியிடங்களும், Radiographer பணிக்கு 02 பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியங்களில் B.Pharm, D.Pharm, Bachelor’s Degree, BPT, B.Sc முடித்தவர்களின் விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டு வருகிறது.
Follow our Instagram for more Latest Updates
இந்த அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் 35 வயதுக்கு மிகாமல் இருப்பின் அவர்கள் மட்டுமே இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள். மேலும் இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு தேர்வு செய்யப்படும் விண்ணப்பத்தார்களுக்கு பணிக்கு ஏற்ப ரூ.10,000/- முதல் ரூ.23,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
TNDTE COA அறிவிப்பு வெளியீடு 2023 – விண்ணப்பிக்க முழு விவரங்களுடன்!
Exams Daily Mobile App Download
விருதுநகர் மாவட்ட நலவாழ்வு சங்க பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் விருப்பமுள்ள நபர்கள் துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகத்தில் விண்ணப்ப படிவம் பெற்று அல்லது அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அலுவலக முகவரிக்கு 31.12.2022 அன்று மாலை 5.00 மணிக்குள் வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும்.
Thanks