தமிழகத்தில் பேருந்து பயணத்தால் அதிகரிக்கும் கொரோனா – ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்..பீதியில் மக்கள்!

0
தமிழகத்தில் பேருந்து பயணத்தால் அதிகரிக்கும் கொரோனா - ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்..பீதியில் மக்கள்!
தமிழகத்தில் பேருந்து பயணத்தால் அதிகரிக்கும் கொரோனா - ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்..பீதியில் மக்கள்!
தமிழகத்தில் பேருந்து பயணத்தால் அதிகரிக்கும் கொரோனா – ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்..பீதியில் மக்கள்!

தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா பரவல் விகிதம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் முடிவில் அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

கொரோனா பரவல்:

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாள் ஒன்றுக்கு 100க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. இதனை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

இனி ரேஷன் கடைகளில் சிறு தானியங்கள் மானிய விலையில் விற்பனை – புதுச்சேரி அரசின் சூப்பர் திட்டம்!

இந்த நிலையில் சென்னை அண்ணா பல்கலைக்கழகமும் புதுச்சேரி ICMR வெக்டார் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மையமும் இணைந்து சென்னையில் மாநகர பேருந்துகளால் கொரோனா பரவல் விகிதம் குறித்த ஆராய்ச்சியை மேற்கொண்டது. அதில் சென்னையில் முக்கிய பகுதியான தாம்பரம் முதல் பிராட்வே வரை இயங்கும் 21ஜி மாநகர பேருந்தில் நடப்பட்ட ஆய்வில் 1 கொரோனா நோயாளியுடன் பாதி நிரம்பிய பேருந்தில் பயணிக்கும் போது 5 முதல் 9 பேருந்து கொரோனா தொற்று பரவ வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

மேலும் பேருந்தில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கையை பொறுத்தும் கொரோனா பரவல் விகிதம் மேலும் அதிகரிக்கும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதனால் பயணிகள் தற்போதைய தொற்று பரவும் சூழலை கருத்தில் கொண்டு சமூக இடைவெளியை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!