தேனி அண்ணா கூட்டுறவு நூற்பாலையில் வேலை வாய்ப்பு…!
தேனி ஆண்டிபட்டியில் உள்ள அண்ணா கூட்டுறவு நூற்பாலையில் காலிபணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெயிட்டுள்ளது.இதில் இளநிலை உதவியாளர்,தொழிலாளர் நல அலுவலர்/ பணியாளர் அலுவலர் மற்றும் மின்னியல் மேற்பார்வையாளர் (மின்பொறியாளர்) ஆகிய காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்ட உள்ளன. இதற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 14.03.2020 தேதி முதல் 31.03.2020 தேதி வரை நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.
தமிழக கூட்டுறவு நூற்பாலையில் வேலை !!!
அமைப்பின் பெயர் | தேனி அண்ணா கூட்டுறவு நூற்பாலை |
பணியிடங்கள் பெயர் | இளநிலை உதவியாளர்,தொழிலாளர் நல அலுவலர்/ பணியாளர் அலுவலர் மற்றும் மின்னியல் மேற்பார்வையாளர் (மின்பொறியாளர்) |
காலிப்பணியிடங்கள் | 06 |
ஊதியம் | ரூ. 5200 முதல் ரூ. 20200 வரை |
ஆரம்ப தேதி | 14.03.2020 |
கடைசி தேதி | 31.03.2020 |
காலிப்பணியிடங்கள் 06
இதில் இளநிலை உதவியாளர் – 4, தொழிலாளர் நல அலுவலர்/ பணியாளர் அலுவலர் – 1, மற்றும் மின்னியல் மேற்பார்வையாளர் (மின்பொறியாளர்) -1 ஆகிய காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்ட உள்ளன.
வயது வரம்பு
விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 21 வயது பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
கல்வித் தகுதி
அங்கீகரிக்கப்பட்ட பல்கலையில் இளங்கலை மற்றும் பொறியாளர் பட்டங்கள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்
இந்த பணிகளுக்கு மாதம் சம்பளமாக ரூ. 5200 முதல் ரூ. 20200 வரை வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 14.03.2020 முதல் 31.03.2020 வரை தங்களின் விண்ணப்பங்களை நேரில் சென்று சமர்ப்பிக்க வேண்டும்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்