தமிழக அரசு அதிகாரிகளுக்கு முக்கிய அறிவிப்பு – உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு!

0
தமிழக அரசு அதிகாரிகளுக்கு முக்கிய அறிவிப்பு - உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு!
தமிழக அரசு அதிகாரிகளுக்கு முக்கிய அறிவிப்பு - உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு!
தமிழக அரசு அதிகாரிகளுக்கு முக்கிய அறிவிப்பு – உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு!

தமிழகத்தில் மதிப்பெண் மற்றும் பணிமூப்பு அடிப்படையிலேயே பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை அமல்படுத்துவதில் என்ன சிக்கல் உள்ளது என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

பதவி உயர்வு:

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்பட்டு வந்தது. இதனால் திறமையுள்ளவர்கள் மற்றும் அதிக மதிப்பெண்கள் பெற்று பணிக்கு வருபவர்களுக்கு உயர் பதவிகளை கிடைப்பதில்லை என்று புகார்கள் எழுந்தது. இந்த நிலையில் அரசு கடந்த 2016ம் ஆண்டு முதல் பணிமூப்பு, பதவி உயர்வுக்கான இடஒதுக்கீட்டை வழங்க தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சட்ட விதிகளில் சில திருத்தங்கள் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டவிதிகளை எதிர்த்து அரசின் பல்வேறு துறைகளை சார்ந்த பல்வேறு தரப்பினர் நீதிமன்றத்தில் வழக்கு வழக்கு தொடர்ந்தனர்.

ICC 2021 ஐசிசி மகளிர் ஒருநாள் அணியில் 2 இந்திய வீரர்கள் தேர்வு – ரசிகர்கள் உற்சாகம்!

மேலும் இந்த உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு செயல்படுத்தப்படாமலேயே இருந்தது. இதையடுத்து உச்ச நீதிமன்ற தீர்ப்பை தமிழக அரசு அவமதிப்பதாக கூறி மீண்டும் வழக்கு தொடரப்பட்டது. தமிழக அரசு பணியாளர்களுக்கு மதிப்பெண் மற்றும் பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விசாரித்த நீதிமன்றம் குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படுவதை ஏற்க முடியாது. தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு, மதிப்பெண் மற்றும் பணிமூப்பு அடிப்படையிலேயே பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும்.

தமிழகத்தில் சுழற்சி முறையில் பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் வருகை – சங்கம் வலியுறுத்தல்!

நீதிமன்ற உத்தரவை 12 வாரங்களில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடைமுறைப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டது. இந்த உத்தரவு நடைமுறைப்படுத்தாமேலே இருந்தது. எனவே உத்தரவை அமல்படுத்துவதில் என்ன சிக்கல் என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. கொரோனா காரணமாக தீர்ப்பை அமல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அரசு விளக்கம் அளித்தது. தமிழக அரசு உயர் அதிகாரிகள் இனி இதுபோன்ற நீதிமன்ற அவமதிப்பை செய்யக்கூடாது. TNPSC மதிப்பெண் அடிப்படையில் பதவி உயர்வு அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!