தமிழகத்தில் நாளை (டிச.21) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை (ஜன.21) துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்பட்டு மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் விபரம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
மின்வாரியம் அறிவிப்பு:
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள துணை மின் நிலையங்களில் மாதம்தோறும் மின் ஊழியர்கள் மூலம் பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதன் அடிப்படையில் மின்கம்பங்களில் ஏற்படும் மின் கசிவு காரணமாக அதிக மின் விநியோகித்தால் பல விபத்துகள் ஏற்படுகிறது. இந்த மாதிரியான விபத்துகளை தடுப்பதற்கு தமிழக மின் வாரியம், இந்த பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்திய U19 கேப்டன் யாஷ் உட்பட 5 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி – ரசிகர்கள் அதிர்ச்சி!
இந்த வகையில் மின் பராமரிப்பு பணிகள் துணை மின் நிலையத்தில் நடைபெறும் போது மின்விநியோகம் சில மணி நேரம் நிறுத்தப்பட்டு மின்தடை ஏற்படும். இந்த வகையில் நாளை ஜன.21 பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள், மணி தாடிக்கொம்பு, கிரியம் பட்டி, சத்திரப்பட்டி, இன்னாசிபுரம், பிரகரை, உண்டார் பட்டி, தவசிகுளம், திருகம்பட்டி, மறவபட்டி, காப்பிளிய பட்டிபுதுார், முனியபிள்ளைபட்டி, அழுக்குவார்பட்டி, கள்ளிப்பட்டி, அகரம், சுக்காம்பட்டி, சென்னம்பட்டி.
தமிழகத்தில் முழு ஊரடங்கு & ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்கள் கவனத்திற்கு – டிஜிபி முக்கிய அறிக்கை!
உலகம்பட்டி,கொண்டசமுத்திரம் பட்டி, சில்வார் பட்டி, கன்னி மானூத்து,கொண்டமநாயக்கன்பட்டி, மல்லனம்பட்டி, கோட்டூர், ஆவாரம்பட்டி, பாப்பனம்பட்டி, அழகுபட்டி, தெப்பகுளத்துப்பட்டி, கெச்சாணிபட்டி, வெள்ளையம்பட்டி, ரெங்கப்பனுார், விட்டல் நாயக்கன்பட்டி. அய்யலூர், குருந்தம்பட்டி, தங்கம்மாபட்டி, வடுகபட்டி, வளவி செட்டிபட்டி. இதனை தொடர்ந்து மாமரத்துப்பட்டி மற்றும் சுற்றியுள்ள குக்கிராமங்கள், ஒட்டன்சத்திரம், அத்திக்கோம்பை, விருப்பாச்சி, காவேரியம்மாபட்டி, தங்கச்சியம்மாபட்டி, புலியூர் நத்தம், லெக்கையன்கோட்டை, காளஞ்சிபட்டி, அரசப்பிள்ளைபட்டி, காப்பிளியயபட்டி, அம்பிளிக்கை, வடகாடுகாலை, மணி அய்யர்மடம், குரும்பட்டி, எஸ்.குட்டம், ஆசாரி புதூர் ஆகிய பகுதிகள் ஆகும்.