அமைதிக்கான நோபல் பரிசு 2020
ஸ்வீடனை சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும், பல்வேறு துறைகளில், சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு, நோபல் பரிசு வழங்கப்படுகிறது. மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது.
அதன்படி இந்த ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு ”உலக உணவுத் திட்டம்’ அமைப்பிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
நோபல் பரிசு 2020
காரணம்:
- கொரோனா வைரஸ் பரவலின் காரணத்தினால் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்ட நேரத்திலும் இந்த அமைப்பு உலகம் முழுவதும் இருந்த ஏழைகளுக்கு உணவு வழங்கியது. மேலும் அதன் மூலம் நாடுகளுக்கிடையே சமாதானத்தினையும் ஏற்படுத்த பாடுபட்டதன் காரணத்தினால் இந்த நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்