முன்னாள் மனைவி சமந்தாவை கலாய்த்த நாகசைதன்யா – ரசிகர்கள் அதிர்ச்சி! என்ன காரணம்?

0
முன்னாள் மனைவி சமந்தாவை கலாய்த்த நாகசைதன்யா - ரசிகர்கள் அதிர்ச்சி! என்ன காரணம்?
முன்னாள் மனைவி சமந்தாவை கலாய்த்த நாகசைதன்யா - ரசிகர்கள் அதிர்ச்சி! என்ன காரணம்?
முன்னாள் மனைவி சமந்தாவை கலாய்த்த நாகசைதன்யா – ரசிகர்கள் அதிர்ச்சி! என்ன காரணம்?

முன்னாள் மனைவி சமந்தாவை, சைதன்யா கலாய்த்தது பற்றி தற்போது மீண்டும் சமூகவலைத்தளத்தில் சர்ச்சையாக பேசப்பட்டு வருகிறது. அதை பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.

ரசிகர்கள் அதிர்ச்சி:

நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் தென்னிந்திய திரையுலகில் அனைத்து தரப்பு ரசிகர்களாலும் விரும்பக்கூடிய இளம் நட்சத்திர ஜோடியாக இருந்த நிலையில், கடந்த மாதம் அக்டோபர் 2 ஆம் தேதி இருவரும் ஒரே சமயத்தில் தங்களுடைய விவாகரத்து குறித்து தெரிவித்து அதிர்ச்சி கொடுத்தனர். இந்த செய்தி இருவரின் ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கிடையே பிரிவு என்பது பரவாயில்லை ஏற்றுக் கொள்ளக்கூடியது தான். அவரவர்களின் சொந்த நலனுக்காக எடுக்கப்பட்ட பரஸ்பர முடிவு. சமந்தாவுக்கு மகிழ்ச்சி என்றால், எனக்கும் மகிழ்ச்சியே.அத்தகைய சூழ்நிலையில் விவாகரத்து என்பது சிறந்த முடிவாக இருக்கும் என நாக சைதன்யா கூறினார்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலை விட்டு சில நாட்கள் விலகியுள்ள நடிகை சுஜிதா – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

மேலும் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், தனக்கு ஏற்ற ரீல் ஜோடி சமந்தா தான் என நாக சைதன்யா கூறியிருந்தார். மேலும் விவாகரத்து அறிவிப்பை வெளியிட்ட பிறகு இன்ஸ்டாகிராமில் இருந்து நாக சைதன்யாவின் புகைப்படங்களை நீக்கினார் சமந்தா. மேலும் விவாகரத்து குறித்த அறிவிப்பையும் நீக்கினார். இந்நிலையில் நாக சைதன்யாவுடன் இருந்தபோது சமந்தா போட்ட இன்ஸ்டாகிராம் போஸ்ட் பற்றி பேசப்படுகிறது. 2020ம் ஆண்டு மே மாதம் நடந்த நடிகர் ராணா, மிஹீகா பஜாஜின் ரோக்கா நிகழ்ச்சியில் எடுத்த நாக சைதன்யாவின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு, என் புருஷன் ரொம்ப ஹேன்ட்சம் தானே என்றார்.அதை பார்த்த நாக சைதன்யா, இது காசு கொடுத்து போட்ட போஸ்ட் மாதிரி இருக்கிறதே என கலாய்த்தார்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் கர்ப்பமாகும் ஐஸ்வர்யா, வருத்தத்தில் முல்லை – அடுத்து வரும் ட்விஸ்ட்!

அது பற்றி தற்போது சமூக வலைதளத்தில் பேசப்படுகிறது.. இந்த தகவல் பெரும் வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில் சமந்தாவும், நாக சைதன்யாவும் மீண்டும் சேர வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புகிறார்கள். இருப்பினும் பிரிவுக்கு பிறகு வேலை விஷயமாக இருவரும் ஒரே இடத்திற்கு வந்திருக்கிறார்கள். ஆனால் பேசாமலேயே தங்கள் வேலையை மட்டும் பார்த்துவிட்டு அவரவர் காரில் ஏறிச் சென்று விடுவார்களாம். இதனால் இவர்கள் இருவரும் சேர வாய்ப்பு இல்லை என சமூக வலைத்தளத்தில் பேசி வருகின்றனர் .

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!