பொங்கல் பண்டிகைக்குள் 50,000 விவசாயிகளுக்கு காத்திருக்கும் மற்றொரு பரிசு – அமைச்சரின் சூப்பரான தகவல்!!

0
பொங்கல் பண்டிகைக்குள் 50,000 விவசாயிகளுக்கு காத்திருக்கும் மற்றொரு பரிசு - அமைச்சரின் சூப்பரான தகவல்!!
பொங்கல் பண்டிகைக்குள் 50,000 விவசாயிகளுக்கு காத்திருக்கும் மற்றொரு பரிசு - அமைச்சரின் சூப்பரான தகவல்!!
பொங்கல் பண்டிகைக்குள் 50,000 விவசாயிகளுக்கு காத்திருக்கும் மற்றொரு பரிசு – அமைச்சரின் சூப்பரான தகவல்!!

தமிழகத்தில் விவசாயிகளுக்கு உதவும் வகையில் இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது பொங்கல் பண்டிகைக்குள் 50,000 விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.

இலவச மின் இணைப்பு

தமிழகத்தில் விவசாயிகளுக்கென பல்வேறு வகையான நலத்திட்டங்களை அரசு அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் இலவசமாக மின் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தற்போது இலவச மின்சார மானியத்தை தொடர்ந்து பெறுவதற்கு மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி வருகிறது.

Follow our Instagram for more Latest Updates

மேலும் இதுவரை மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லையெனில் உடனடியாக இணைக்க வேண்டும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். அத்துடன் இவர் சென்னையில் இலவச மின் இணைப்பு செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்த கூட்டத்திற்கு பிறகு இவர் தெரிவித்துள்ளதாவது, கடந்த மாதம் 50,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்தியாவில் தனியார்மயமாகும் பொதுத்துறை வங்கிகள்.. அரசின் முடிவு இதுதான் – மத்திய அமைச்சர் பதில்!

Exams Daily Mobile App Download

இதில், 34,134 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் மீதமுள்ள 15,866 விவசாயிகளுக்கு பொங்கல் பண்டிகைக்குள் மின் இணைப்பு வழங்கப்படும் என்றும் தகவல் தெரிவித்துள்ளார். அதன்படி பொங்கல் பண்டிகைக்குள் 50,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு கிடைத்துவிடும் என்று கூறப்படுகிறது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!