LIC ஊழியர்களுக்கு வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை – மத்திய அரசு அனுமதி!!

0
LIC ஊழியர்களுக்கு வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை - மத்திய அரசு அனுமதி!!
LIC ஊழியர்களுக்கு வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை - மத்திய அரசு அனுமதி!!LIC ஊழியர்களுக்கு வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை - மத்திய அரசு அனுமதி!!
LIC ஊழியர்களுக்கு வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை – மத்திய அரசு அனுமதி!!

நாடு முழுவதும் உள்ள எல்.ஐ.சி நிறுவனங்களில் வாரம்தோறும் சனிக்கிழமைகளில் விடுமுறை வழங்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

சனிக்கிழமை விடுமுறை:

நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு அலுவலங்களில் வாரம்தோறும் சனிக்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் காப்பீட்டு நிறுவனங்கள், வங்கிகளில் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. எனவே பல மாதங்களாக எல்ஐசி நிறுவனத்தினர் விடுமுறை வழங்கப்பட வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தனர்.

TN Job “FB  Group” Join Now

தற்போது மத்திய அரசு எல்ஐசி ஊழியர்களுக்கு மே மாதம் 15 ஆம் தேதி முதல் மத்திய அரசு ஊழியர்கள் போல வாரம்தோறும் வரும் சனிக்கிழமைகளில் விடுமுறை வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 15 சதவிகிதம் முதல் 16 சதவிகிதம் ஊதிய உயர்வு போன்றவை வழங்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் பள்ளிகளுக்கு ஏப்ரல் 25 முதல் கோடை விடுமுறை – தொடக்கக்கல்வி இயக்குனரிடம் கோரிக்கை!!

இந்த அறிவிப்பு எல்.ஐ.சி. நிறுவனத்தில் பணிபுரியும் 1.14 லட்சம் ஊழியர்களுக்குப் பொருந்தும். இதனால் எல்.ஐ.சி ஊழியர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் எல்.ஐ.சி யில் டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகமாக நடைபெறுவதால் புதிதாக பேமென்ட் கேட்வே பயன்பாட்டுக்கு ‘பேடிஎம்’ நிறுவனத்துடன் எல்.ஐ.சி இணைந்து செயல்படப் போவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!