தமிழகத்தில் பட்டதாரிகளுக்கு பள்ளிக் கல்வித்துறையில் வேலைவாய்ப்பு 2022 – உடனே விண்ணப்பியுங்கள்!
தமிழகத்தில் உள்ள டிகிரி முடித்தவர்களுக்கு பள்ளிக்கல்வி துறையில் பணிபுரிய ஒரு அருமையான வாய்ப்பு வந்துள்ளது. மேலும் இந்த வாய்ப்பை தகுதியானவர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வேலைவாய்ப்பு
தமிழகத்தில் கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா தொற்று இருந்த காரணத்தால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. அதனை தொடர்ந்து சென்ற ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று குறைந்த நிலையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இந்த ஆண்டு பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது தவிர அரசின் சார்பில் பல வேலைவாய்ப்புகளும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
நாட்டில் மே 2 ஆம் தேதி பொது விடுமுறை – அரசு அறிவிப்பு!
இது தவிர தனியார் துறைகளும் வேலைவாய்ப்புகளை அறிவித்து வருகிறது. இந்த நிலையில் தற்போது தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஒரு முக்கிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Exams Daily Mobile App Download
அதன்படி Senior Fellows என்ற பதவியில் உள்ள காலியிடங்களின் எண்ணிக்கை 38. அதற்கு வேண்டிய கல்வி தகுதிகளாக அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும். அதனை தொடர்ந்து தமிழ் மொழியில் நன்றாக பேச, எழுத, படிக்கத் தெரிந்து இருக்க வேண்டும். இந்த வேலைக்கு தகுதியானவர்களுக்கு சம்பளமாக ரூ.45,000 வரை கொடுக்கப்படும் என்று தெரிவித்து உள்ளனர். அடுத்ததாக
https://docs.google.com/forms/