இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் வேலை 2021 – மாத ஊதியம் ரூ.94,000/-
இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதில் Chief Manager, Senior Manager, Manager, DGM பணிகளுக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களுக்கான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வரிசைப்படுத்தியுள்ளோம். அவற்றின் உதவியுடன் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்திக் கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | IPPB |
பணியின் பெயர் | Manager & Others |
பணியிடங்கள் | 23 |
கடைசி தேதி | 23.10.2021 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
IPPB காலிப்பணியிடங்கள் :
இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் Chief Manager, Senior Manager, Manager, DGM பணிகளுக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் 23 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
Manager வயது வரம்பு :
விண்ணப்பத்தாரர்கள் 01.09.2021 தேதியில் பணிக்கேற்ப குறைந்தபட்சம் 23 வயது முதல் அதிகபட்சம் 58 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்
India Post Payment Bank கல்வித்தகுதி :
- அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் Bachelor of Engineering/ Bachelor of Technology/ MBA/ Graduate/ Chartered Accountant (CA) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- அவற்றுடன் பணியில் 3 முதல் 12 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
Join Our TNPSC Coaching Center
India Post Payment Bank ஊதிய விவரம் :
பணிக்கு தேர்வானவர்களுக்கு ரூ.94,000/ குறைந்தபட்சம் அதிகபட்சம் ரூ.2,92,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா போஸ்ட் தேர்வு செயல்முறை :
பதிவுதாரர்கள் அனைவரும் Group Discussion அல்லது Online Test in addition to Interview முறையில் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
IPPB விண்ணப்பக் கட்டணம் :
- பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.750/-
- SC/ ST/ PWD விண்ணப்பதாரர்கள் – ரூ.150/-
விண்ணப்பிக்கும் முறை :
திறமை உள்ளவர்கள் 09.10.2021 அன்று முதல் வரும் 23.10.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.
I am BBA finial year student
எப்படியும் அதில் வட மாநிலத்தவர்கள் தான் உயர் பதவியில் இருப்பார்கள். தமிழர்கள் அவர்களுக்கு கீழ் வாழ வேண்டும் என்பது தானே நமது தாரக மந்திரம். விண்ணப்பித்தால் மட்டும் நமக்கு வேலை கிடைத்துவிடுமா என்ன ?