அரசுப்பள்ளி நூலகங்களில் 2 திருக்குறள் புத்தகம் வழங்கல் – பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!!

0
அரசுப்பள்ளி நூலகங்களில் 2 திருக்குறள் புத்தகம் வழங்கல் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!!
அரசுப்பள்ளி நூலகங்களில் 2 திருக்குறள் புத்தகம் வழங்கல் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!!
அரசுப்பள்ளி நூலகங்களில் 2 திருக்குறள் புத்தகம் வழங்கல் – பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!!

திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகள் மற்றும் அங்குள்ள நூலகங்களில் மாணவ, மாணவியர்களின் வாசிப்பு திறனை அதிகப்படுத்த 2 திருக்குறள் புத்தகங்கள் வழங்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளில் திருக்குறள் புத்தகம்:

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் தனியார் பள்ளிகளுக்கு நிகராக செய்யப்பட்டு வருகிறது. அதன்படி அரசு பள்ளி மாணவ, மாணவிகள் நாள்தோறும் புத்தகங்களை வாசிப்பதன் மூலமாக பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதற்காக மாநில அளவில் மாவட்டம் தோறும் பள்ளிக்கல்வித்துறையுடன் இணைந்து, நூலகத்துறை சார்பில் பல நூலகங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

TN Job “FB  Group” Join Now

அரசு பள்ளிகளில் இதுபோன்ற நூலகங்கள் அமைப்பது மூலமாக மாணவர்கள் இளம் வயதில் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த முடியும். இதற்காக தற்போது அமைக்கப்பட்ட பள்ளி நூலகங்களில் சிறுவர் இதழ்கள், கதை புத்தகங்கள், நீதிக்கதை நூல்கள் உள்ளிட்ட 1000 நூல்கள் உள்ள நூலகம் அமைந்துள்ளது.

தமிழக வனத்துறையில் 1,940 காலிப்பணியிடங்கள் – உடனே நிரப்ப கோரிக்கை!!

இதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களின் திறனை வளர்க்கும் நோக்கியில் ஒவ்வொரு நூலகத்திற்கும் 2 திருக்குறள் புத்தகம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!